Advertisement
சுற்றுலா சென்ற நீட் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை; 2 பேரிடம் தீவிர விசாரணை

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் சுற்றுலா சென்ற 19 வயது நீட் தேர்வு மாணவி மீது மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தியதாகக்…

Read More
நடத்தை சந்தேகத்தில் மனைவியை கழுத்தறுத்துக் கொலை; தலைமறைவான கணவரை போலீசார் தேடல்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே…

Read More
வீடுபுகுந்து பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை; இளம்தம்பதி கைது

புதுச்சேரி: கருவடிக்குப்பம் பகுதியில் வீடுபுகுந்து பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்து, 6 பவுன் நகைகளை கொள்ளையடித்த இளம்தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில்…

Read More
மகளை கவனிக்க மேலும் 3 நாள் விடுமுறை கேட்ட பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிநீக்கம்; ஐதராபாத்தில் அலுவலகம் முன் போராட்டம்

உடல்நலக் குறைவு மற்றும் மகளின் சிகிச்சைக்காக விடுமுறை எடுத்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மீது போலீசில் புகார் அளித்துள்ள…

Read More
தமிழ்நாடு, புதுவை பயணத்தை ரத்து செய்தார் அமைச்சர் அமித்ஷா

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு மற்றும் புதுவையில் மேற்கொள்ள இருந்த 2 நாள் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் நாளை (ஜூலை 25)…

Read More
வக்கீல் வீட்டில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கணவர் தப்பியோட்டம், மனைவி கைது

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வக்கீல் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பெண் வக்கீல்…

Read More
அமெரிக்காவில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: சென்னை விமான நிலையத்தில் ஐடி ஊழியர் கைது

அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியர் ஒருவர், இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு…

Read More
கருப்பட்டியில் சர்க்கரை கலந்து மோசடி செய்த ஐவருக்கு ரூ.38 கோடி அபராதம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், கருப்பட்டியில் சர்க்கரை கலந்து விற்பனை செய்ததுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 5 வணிகர்களுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

Read More
அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை; கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள்; நிர்வாக அலட்சியம் காரணமா ?

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை நள்ளிரவில் புகுந்த எலிகள் கடித்துக் குதறிய சம்பவம், அரசு…

Read More
அருணாச்சலம் உயிரிழப்பு: போலீஸ் தாக்குதலா? உடல்நலக் குறைவா? – டிஎஸ்பி விளக்கம், குடும்பத்தினர் எதிர்ப்பு

தூத்துக்குடியில் கைதி அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என, நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார். தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த…

Read More