Advertisement
6 காலியிடங்களில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது; தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி, இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர்…

Read More
ஆளுநர்–அதிகாரிகள் சந்திப்பு சர்ச்சை: அமைச்சர் நிர்மல் குமார் கருத்துக்கு எதிராக புதிய கேள்விகள்

மதுரை: “ஆளுநருக்கு எந்த நிர்வாக அதிகாரமும் இல்லை; அரசு திட்டங்களை ஆய்வு செய்ய அவருக்கு உரிமை கிடையாது. தவெக அரசு அதை ஒருபோதும் அனுமதிக்காது” என்று அமைச்சர்…

Read More
அரசு பணியாளர் நியமனங்களில் முறைகேடு? – உடனடி விசாரணை நடத்த வேண்டும்: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: அரசு பணியாளர் நியமனங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக…

Read More
இனி PF-ல் புதிய நடைமுறை.. ரூ.1,800 மட்டுமே கட்டாயம்; ஊழியர்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கிய மத்திய அரசு!

புதுடெல்லி: ஊழியர்களின் வருங்கால சேமிப்பை எளிமைப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம்–2026-ஐ அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி, மாதச்…

Read More
மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்த கணவன் ஆவேசம்.. கத்தியால் குத்திக்கொலை;

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்த மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்த கணவன், ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது…

Read More
அடுத்த 10 ஆண்டுகளுக்கான இந்தியா – ஜப்பானின் மெகா பிளான்!

புதுடெல்லி: ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா–ஜப்பான் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு…

Read More
இந்த ஆவணங்கள் உங்ககிட்ட இருந்தா . தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெறலாம்

வீட்டு மனை இல்லாத ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் யார் பயனடையலாம்,…

Read More
தவெகவில் சேரச் சொல்லி வலியுறுத்தல்… மறுத்ததால் கைது” – அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

தூத்துக்குடி: திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை…

Read More
மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு’ – அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்”

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.…

Read More