Advertisement
கள்ளத் தொடர்பு தகராறில் டீ மாஸ்டர் கொலை: கட்டிடத் தொழிலாளி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஏரிக்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட டீ மாஸ்டர், கள்ளத் தொடர்பு தகராறில் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

Read More
‘சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்கிறது?’ என்றும் தவெக நிர்வாகி மீதான புகாரை சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் விமர்சனம்

கரூர் மாவட்டத்தில் தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான தகவல்களை மேற்கோள்காட்டி, “உள்ளூர் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை…

Read More
தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளை புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்…

Read More
தமிழகத்தில் 15 நாட்களில் 76 மின்திருட்டு வழக்குகள் கண்டுபிடிப்பு… ரூ.96.7 லட்சம் இழப்பீடு வசூல்

ஜூன் 15 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் TNPDCL நடத்திய திடீர் சோதனையில் 76 மின்திருட்டு வழக்குகள் மற்றும் 24 மின்சார விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ரூ.96.7…

Read More