Advertisement
நடத்தை சந்தேகத்தில் மனைவி கொலை: தலைமறைவான கணவர் கைது; சேலையால் கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம்…

Read More
சுற்றுலா சென்ற நீட் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை; 2 பேரிடம் தீவிர விசாரணை

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் சுற்றுலா சென்ற 19 வயது நீட் தேர்வு மாணவி மீது மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தியதாகக்…

Read More
நடத்தை சந்தேகத்தில் மனைவியை கழுத்தறுத்துக் கொலை; தலைமறைவான கணவரை போலீசார் தேடல்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே…

Read More
வீடுபுகுந்து பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை; இளம்தம்பதி கைது

புதுச்சேரி: கருவடிக்குப்பம் பகுதியில் வீடுபுகுந்து பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்து, 6 பவுன் நகைகளை கொள்ளையடித்த இளம்தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில்…

Read More