Advertisement
“சீமான்னா யாரு?” – அமைச்சர் விஜய் பாலாஜி பேச்சால் மீண்டும் சர்ச்சை; சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தனது தொடர் சர்ச்சை பேச்சுகளால் மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளார். இந்த முறை, நாம்…

Read More
ஆகஸ்ட் 5-ல் தவெக அரசின் முதல் பட்ஜெட்: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? எதிர்பார்ப்பில் மக்கள்

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவுள்ள முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை…

Read More
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் நடைபெற்ற பகல் நேர கொள்ளை சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள்,…

Read More
திருமண வாக்குறுதி, வெளிநாட்டு வேலை ஆசை… பெண்களிடம் பல லட்சம் மோசடி செய்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாகவும், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் பல லட்சம் ரூபாய், நகைகள் மற்றும் சொத்துகளை மோசடி…

Read More
விஜய்கிட்ட சொல்லட்டா.. பணம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!

ஒசூர் சிப்காட் அருகே எடுத்ததாக சொல்லப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவரிடம் அபராதம் வசூலிக்கும் மிஷினுடன் இருக்கும் காவலர் பேசுகிறார்…

Read More
உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு ” வீட்டிற்கே சென்று கணவரிடம் தகராறு ஏற்படுத்திய நபர் கைது

சென்னை கொளத்தூரில் திருமணமான பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து, அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாக கூறப்படும் நபரை ராஜமங்கலம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச்…

Read More
மார்க்கண்டேயன் கைது எதிரொலி? – திருச்செந்தூர் போராட்டத்தை ஒத்திவைத்தார் அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முக விலாச மண்டபம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட்டை அகற்ற வலியுறுத்தி ஜூலை 22-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த…

Read More
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! தேனாம்பேட்டை, திருவொற்றியூரில் ஒரே நேரத்தில் ரெய்டு

சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் இன்று (ஜூலை 21) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தேனாம்பேட்டையில் ஓய்வு…

Read More
மு.க.ஸ்டாலினை வரவேற்க பேண்டு வாத்தியத்திற்கு தடை; போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்

லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்த திமுக நிர்வாகிகள், பேண்டு வாத்திய…

Read More
திருத்தணியில் மெக்கானிக் மீது கொடூர தாக்குதல்; கண்களில் மிளகாய் பொடி வீசி வெட்டிய மர்ம கும்பல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி, தலையில் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு…

Read More