Advertisement
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் மற்றும் பாலியல் வழக்கில் கைதான நபர் என மூன்று பேரை…

Read More
“டாஸ்மாக் மூடினாலும் கல்லா கட்டுறாங்க”-காலவரையின்றி கள்ளச்சந்தையில் மது விற்கும் அதிர்ச்சி

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் போலி மதுபான விற்பனைக்கு எதிராகக் காவல்துறையும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவும் மாநிலம் தழுவிய அளவில் கடுமையான வேட்டையை நடத்தி வருகின்றன. குறிப்பாக,…

Read More
இனி இஷ்டத்திற்கு கதையளந்தால் ஜெயில் தான்! – சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்களுக்கு செக்

சமூக வலைத்தளங்களில் உணவுப் பொருட்கள் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பும் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI)…

Read More
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!

பழனி அருகே ஆயக்குடியில் தனியார் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், நிலத்தை விற்ற கோவையைச் சேர்ந்த மணி என்பவரைப் போலீசார் கைது…

Read More
TNPSC குரூப் 2, 2A தேர்வு தேதி அறிவிப்பு – 821 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 821…

Read More
ஆன்லைன் வியாபாரம் எனக் கூறி ரூ.77 லட்சம் மோசடி? – பெரம்பலூர் கிராம மக்கள் போலீசில் புகார்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆன்லைன் வியாபாரம் மூலம் அதிக வருமானம் பெறலாம் எனக் கூறி, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.77.60 லட்சம் வரை பணம்…

Read More
வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும்” – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) காலை 09.30 மணியளவில் தாக்கல் செய்தார். அப்போது…

Read More
உதயநிதி ஸ்டாலின் கைது முதல் விடுதலை வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள் full Report Executive

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதிலிருந்து காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டது வரை நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், அரசியல் எதிர்வினைகள் மற்றும் பரபரப்பான திருப்பங்களின்…

Read More
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறித்த காவல் ஆய்வாளர் கைது!

ஆம்ஸ்டிராங் படுகொலை வழக்கில் சிக்க வைப்பதாக கூறி ரூ.40 லட்சம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் சீனிவாசன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.…

Read More
உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்; கைது அச்சத்தால் உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு

தமிழகத்தில் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டுதல், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தல் மற்றும் டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை…

Read More