Advertisement
தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள்: முதல்வர் வாய் திறப்பது எப்போது..? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

“காவல் மரணங்கள் தொடர்கின்றன; முதல்வர் எப்போது வாய்திறப்பார்?” – மு.க.ஸ்டாலின் கேள்வி தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என…

Read More
கல்வி உதவித்தொகை பெயரில் ஆன்லைன் மோசடி: QR கோடு ஸ்கேன் செய்த கல்லூரி மாணவரிடம் ரூ.1.21 லட்சம் அபேஸ்

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி க்யூஆர் (QR) கோடு ஸ்கேன் செய்ய வைத்த மர்ம நபர்கள், கல்லூரி மாணவரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.1.21 லட்சத்தை மோசடி…

Read More
அமெரிக்காவில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: சென்னை விமான நிலையத்தில் ஐடி ஊழியர் கைது

அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியர் ஒருவர், இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு…

Read More
கருப்பட்டியில் சர்க்கரை கலந்து மோசடி செய்த ஐவருக்கு ரூ.38 கோடி அபராதம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், கருப்பட்டியில் சர்க்கரை கலந்து விற்பனை செய்ததுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 5 வணிகர்களுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

Read More
அருணாச்சலம் உயிரிழப்பு: போலீஸ் தாக்குதலா? உடல்நலக் குறைவா? – டிஎஸ்பி விளக்கம், குடும்பத்தினர் எதிர்ப்பு

தூத்துக்குடியில் கைதி அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என, நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார். தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த…

Read More
விஜய்கிட்ட சொல்லட்டா.. பணம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!

ஒசூர் சிப்காட் அருகே எடுத்ததாக சொல்லப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவரிடம் அபராதம் வசூலிக்கும் மிஷினுடன் இருக்கும் காவலர் பேசுகிறார்…

Read More
மார்க்கண்டேயன் கைது எதிரொலி? – திருச்செந்தூர் போராட்டத்தை ஒத்திவைத்தார் அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முக விலாச மண்டபம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட்டை அகற்ற வலியுறுத்தி ஜூலை 22-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த…

Read More
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! தேனாம்பேட்டை, திருவொற்றியூரில் ஒரே நேரத்தில் ரெய்டு

சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் இன்று (ஜூலை 21) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தேனாம்பேட்டையில் ஓய்வு…

Read More
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வில் புதிய வடிகால் அமைப்பு கண்டுபிடிப்பு.

5-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட வடிகால் அமைப்பை விட இது பெரியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 11-ஆம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம் வரை தொடர உள்ளது…

Read More
தமிழகத்தில் 15 நாட்களில் 76 மின்திருட்டு வழக்குகள் கண்டுபிடிப்பு… ரூ.96.7 லட்சம் இழப்பீடு வசூல்

ஜூன் 15 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் TNPDCL நடத்திய திடீர் சோதனையில் 76 மின்திருட்டு வழக்குகள் மற்றும் 24 மின்சார விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ரூ.96.7…

Read More