Advertisement
விஜய்கிட்ட சொல்லட்டா.. பணம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!

ஒசூர் சிப்காட் அருகே எடுத்ததாக சொல்லப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவரிடம் அபராதம் வசூலிக்கும் மிஷினுடன் இருக்கும் காவலர் பேசுகிறார்…

Read More
உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு ” வீட்டிற்கே சென்று கணவரிடம் தகராறு ஏற்படுத்திய நபர் கைது

சென்னை கொளத்தூரில் திருமணமான பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து, அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாக கூறப்படும் நபரை ராஜமங்கலம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச்…

Read More
மார்க்கண்டேயன் கைது எதிரொலி? – திருச்செந்தூர் போராட்டத்தை ஒத்திவைத்தார் அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முக விலாச மண்டபம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட்டை அகற்ற வலியுறுத்தி ஜூலை 22-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த…

Read More
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! தேனாம்பேட்டை, திருவொற்றியூரில் ஒரே நேரத்தில் ரெய்டு

சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் இன்று (ஜூலை 21) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தேனாம்பேட்டையில் ஓய்வு…

Read More
மு.க.ஸ்டாலினை வரவேற்க பேண்டு வாத்தியத்திற்கு தடை; போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்

லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்த திமுக நிர்வாகிகள், பேண்டு வாத்திய…

Read More
திருத்தணியில் மெக்கானிக் மீது கொடூர தாக்குதல்; கண்களில் மிளகாய் பொடி வீசி வெட்டிய மர்ம கும்பல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி, தலையில் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு…

Read More
முதல் பரிசு ரூ.30 கோடி: ஓணம் பம்பர் லாட்டரி கேரளாவில் அறிமுகம்

திருவனந்தபுரம்: ரூ.30 கோடி முதல் பரிசு கொண்ட ஓணம் பம்பர் லாட்​டரியை கேரள முதல்​வர் வி.டி.சதீசன் நேற்று தொடங்கி வைத்​தார். இது குறித்து முதல்​வர் வி.டி.சதீசன் தனது…

Read More
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வில் புதிய வடிகால் அமைப்பு கண்டுபிடிப்பு.

5-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட வடிகால் அமைப்பை விட இது பெரியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 11-ஆம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம் வரை தொடர உள்ளது…

Read More
கள்ளத் தொடர்பு தகராறில் டீ மாஸ்டர் கொலை: கட்டிடத் தொழிலாளி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஏரிக்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட டீ மாஸ்டர், கள்ளத் தொடர்பு தகராறில் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

Read More
‘சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்கிறது?’ என்றும் தவெக நிர்வாகி மீதான புகாரை சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் விமர்சனம்

கரூர் மாவட்டத்தில் தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான தகவல்களை மேற்கோள்காட்டி, “உள்ளூர் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை…

Read More