Advertisement
சுற்றுலா சென்ற நீட் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை; 2 பேரிடம் தீவிர விசாரணை

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் சுற்றுலா சென்ற 19 வயது நீட் தேர்வு மாணவி மீது மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தியதாகக்…

Read More
நடத்தை சந்தேகத்தில் மனைவியை கழுத்தறுத்துக் கொலை; தலைமறைவான கணவரை போலீசார் தேடல்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே…

Read More
தமிழ்நாடு, புதுவை பயணத்தை ரத்து செய்தார் அமைச்சர் அமித்ஷா

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு மற்றும் புதுவையில் மேற்கொள்ள இருந்த 2 நாள் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் நாளை (ஜூலை 25)…

Read More
வக்கீல் வீட்டில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கணவர் தப்பியோட்டம், மனைவி கைது

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வக்கீல் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பெண் வக்கீல்…

Read More
அமெரிக்காவில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: சென்னை விமான நிலையத்தில் ஐடி ஊழியர் கைது

அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியர் ஒருவர், இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு…

Read More
கருப்பட்டியில் சர்க்கரை கலந்து மோசடி செய்த ஐவருக்கு ரூ.38 கோடி அபராதம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், கருப்பட்டியில் சர்க்கரை கலந்து விற்பனை செய்ததுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 5 வணிகர்களுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

Read More
அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை; கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள்; நிர்வாக அலட்சியம் காரணமா ?

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை நள்ளிரவில் புகுந்த எலிகள் கடித்துக் குதறிய சம்பவம், அரசு…

Read More
அருணாச்சலம் உயிரிழப்பு: போலீஸ் தாக்குதலா? உடல்நலக் குறைவா? – டிஎஸ்பி விளக்கம், குடும்பத்தினர் எதிர்ப்பு

தூத்துக்குடியில் கைதி அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என, நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார். தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த…

Read More
“சீமான்னா யாரு?” – அமைச்சர் விஜய் பாலாஜி பேச்சால் மீண்டும் சர்ச்சை; சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தனது தொடர் சர்ச்சை பேச்சுகளால் மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளார். இந்த முறை, நாம்…

Read More
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் நடைபெற்ற பகல் நேர கொள்ளை சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள்,…

Read More