Advertisement
இனி இஷ்டத்திற்கு கதையளந்தால் ஜெயில் தான்! – சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்களுக்கு செக்

சமூக வலைத்தளங்களில் உணவுப் பொருட்கள் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பும் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI)…

Read More
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!

பழனி அருகே ஆயக்குடியில் தனியார் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், நிலத்தை விற்ற கோவையைச் சேர்ந்த மணி என்பவரைப் போலீசார் கைது…

Read More
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து?

இந்தியாவில் தற்போது பெரும்பாலான குடும்பங்கள் கேஸ் சிலிண்டரை தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றன. இந்த கேஸ் சிலிண்டரை தடையில்லாமல் பெற வேண்டும் என்றால் பின்வரும் பணிகளை வரும் 15ஆம்…

Read More
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் – ஆணையர் உத்தரவு!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரும், துணை ஆட்சியருமான அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசின்…

Read More
TNPSC குரூப் 2, 2A தேர்வு தேதி அறிவிப்பு – 821 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 821…

Read More
ஆன்லைன் வியாபாரம் எனக் கூறி ரூ.77 லட்சம் மோசடி? – பெரம்பலூர் கிராம மக்கள் போலீசில் புகார்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆன்லைன் வியாபாரம் மூலம் அதிக வருமானம் பெறலாம் எனக் கூறி, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.77.60 லட்சம் வரை பணம்…

Read More
மனைவியை கடத்திக் கொலை செய்த வழக்கு: கணவர் உட்பட நண்பர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போன வழக்கில், அவரை கணவரே தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்று கொலை செய்து புதைத்ததாக சிபிசிஐடி விசாரணையில்…

Read More
வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும்” – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) காலை 09.30 மணியளவில் தாக்கல் செய்தார். அப்போது…

Read More
திருடின நகைகளை ஒரு பெண்ணிடம் கொடுத்தோம்’ – திருட்டு வழக்கில் பரபரப்பு வாக்குமூலம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீமங்கலம் காவல் சரகம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, 2 குழந்தைகளுடன்…

Read More
பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவா?” – அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் நேற்று…

Read More