Advertisement
“இவர்களை வைத்து கூட்டத்தைக் எப்படி கூட்ட முடியும்?” – அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு!

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காவிரி நீரை திறந்துவிட முடியாது எனவும் மேகதாதுவில்…

Read More
ராஜபாளையத்தில் மக்கள் குறைகளைத் தீர்க்க ‘விஜய் விஜயம்’ செயலி அறிமுகம்

ராஜபாளையம்: பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகள், புகார்களைப் பதிவு செய்து அவற்றின் நடவடிக்கை நிலையைத் தெரிந்துகொள்ளும் வகையில், ‘விஜய் விஜயம்’ என்ற…

Read More
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல் ? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தமிழக அரசியலில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றியுள்ள ஆடியோ சர்ச்சை தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு ஆடியோ பதிவை…

Read More
கட்சி பதவி தருவதாக ஆசை வார்த்தை; இன்ஸ்டா வீடியோ கால் மூலம் மிரட்டி ஆபாச காட்சிகள் பதிவு செய்ததாக தவெக நிர்வாகி மீது பெண் புகார்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, கட்சியில் மகளிர் அணிப் பொறுப்பு வழங்குவதாக கூறி இன்ஸ்டாகிராம் வீடியோ கால் மூலம் மிரட்டி ஆபாச காட்சிகளை பதிவு…

Read More
அரிசி விலை உயர்வு தொடரக்கூடாது; அரசுக்கு விக்கிரமராஜா முக்கிய வேண்டுகோள்

பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இன்று வெளியிட்ட அறிக்கை…

Read More
வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில் பிரபல புரோக்கர் கைது

வாட்ஸ் அப் குழு அமைத்து எழும்பூரில் லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.…

Read More
டெல்லி எஜமானர்களைப் பகைக்க அஞ்சும் ‘சோபா மாடல்’ முதல்வர்: மேகதாது விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;…

Read More
ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஐந்தே ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு

2025-26 மதிப்பீட்டு ஆண்டில் ஆண்டுக்கு ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்டி வருமான வரி தாக்கல் செய்துள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 576-ஆக உயர்ந்துள்ளது. இந்த…

Read More
பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 24 ஆண்டு கடுங்காவல்

பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 லட்சத்து 60 ஆயிரம்…

Read More
குமரியில் அரசு வக்கீல் நியமனத்திற்கு ரூ.15 லட்சம் பேரம்? – தவெக நிர்வாகி பேசியதாக ஆடியோ வைரல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வக்கீல் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி, பெண் வழக்கறிஞரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பேரம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read More