Advertisement
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் நடைபெற்ற பகல் நேர கொள்ளை சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள்,…

Read More
திருமண வாக்குறுதி, வெளிநாட்டு வேலை ஆசை… பெண்களிடம் பல லட்சம் மோசடி செய்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாகவும், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் பல லட்சம் ரூபாய், நகைகள் மற்றும் சொத்துகளை மோசடி…

Read More
உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு ” வீட்டிற்கே சென்று கணவரிடம் தகராறு ஏற்படுத்திய நபர் கைது

சென்னை கொளத்தூரில் திருமணமான பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து, அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாக கூறப்படும் நபரை ராஜமங்கலம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச்…

Read More
திருத்தணியில் மெக்கானிக் மீது கொடூர தாக்குதல்; கண்களில் மிளகாய் பொடி வீசி வெட்டிய மர்ம கும்பல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி, தலையில் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு…

Read More
கள்ளத் தொடர்பு தகராறில் டீ மாஸ்டர் கொலை: கட்டிடத் தொழிலாளி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஏரிக்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட டீ மாஸ்டர், கள்ளத் தொடர்பு தகராறில் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

Read More
மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்த கணவன் ஆவேசம்.. கத்தியால் குத்திக்கொலை;

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்த மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்த கணவன், ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது…

Read More